முனைவர் மு இளங்கோவிற்கு நன்றி
சமீபத்தில் வி ஜி பி உலகத் தமிழ்ச் சங்கமும் அந்தமான் தமிழர் சங்கமும் நடத்திய 9 வது திருக்குறள் மாநாட்டில் கலந்து கொள்ள புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி தமிழ் விரிவுரையாளர் முனைவர் மு இளங்கோவன் அவர்களும் வந்திருந்தார். மிக குறுகிய அவகாசத்தில் இரவு உணவு இடைவெளியின் போது ப்ளாக் உருவாக்குவது பற்றி விரிவாய் தெளிவாய் அனைவருக்கும் எளிதில் புரியும்படி எடுத்துரைத்தார். அவரின் உதவியினால் இன்று இந்த ப்ளாக் உங்களால் படிக்க முடிகிறது.
அந்தமான் தமிழ் இலக்கிய மன்றத்தின் அனைவரின் சார்பிலும் எங்களின் இதயம் கனிந்த நன்றியினை முனைவர் இளங்கோவன் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
Monday, November 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)
வணக்கம்
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி, அடுத்த தடவை இந்தியா இலங்கை வரும்போது உங்கள் ஊருக்கு வருகிறேன்.
ரொம்ப சுலபமா Blogspot செய்யலாம் ேன்றறிந்து உடனேயே போட்டுவிட்டீர்கள் உங்கள் ஆர்வம் வாழ்க
சிவா பிள்ளை லண்டன்.
எங்களின் வலைப்பூவிற்குள் வருகை தந்திருக்கும் முதல் விருந்தாளியான உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இலண்டன் மாநகரிலிருந்து உங்களின் எண்ணங்கள் கிடைத்து மகிழ்வு கொண்டோம். அந்தமான் தீவிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
ReplyDeleteதமிழ் நெஞ்சன்