tag:blogger.com,1999:blog-2628482751618551436.post9153713508998194578..comments2023-10-26T03:29:32.798-07:00Comments on அந்தமான் தமிழ் இலக்கிய மன்றம்: அந்தமானில் அவ்வைTamil Nenjanhttp://www.blogger.com/profile/14822726355876584728noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2628482751618551436.post-81836658844150853402009-12-20T09:11:38.173-08:002009-12-20T09:11:38.173-08:00புல்லரிக்குங்கோ...
உங்கள் பொறுப்பு
உணர்வை கண்டு ....புல்லரிக்குங்கோ...<br />உங்கள் பொறுப்பு <br />உணர்வை கண்டு ...நெல்லை. ப.பழனி ராஜ்https://www.blogger.com/profile/16068370543355164458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2628482751618551436.post-19338741163085152832009-11-25T21:41:06.050-08:002009-11-25T21:41:06.050-08:00உலகெலாம் பரவி விரிந்து இருக்கும் எனதருமை தமிழன்பர்...உலகெலாம் பரவி விரிந்து இருக்கும் எனதருமை தமிழன்பர்களுக்கு வணக்கம்,<br /><br />பிரதி வாரம் சனிக்கிழமைகள் தோறும் எங்களது இலக்கியமன்றத்தில் அந்தவாரத்திற்கான தலைவர் ஒருவரை தேர்ந்தெடுத்து அவர் தருகிற தலைப்புகளில் இலக்கிய அன்பர்கள் அவரவர்கள் கருத்துகளை எடுத்து வைத்திடுவர், இந்த வாரம் அதாவது வருகின்ற 28.11.2009 மாலை 5.30 மணிக்கு முனைவர் மா. அய்யாராஜு அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெறும் அவர்கள் தந்திருக்கும் தலைப்பு கவிஞர் வைரமுத்துவின் "வைர வரிகள்" இலக்கிய ஆர்வம் மிக்க உலகளாவிய தமிழர்கள் கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதிய கவிதையில் உங்களுக்கு பிடித்த வைர வரிகளை இந்த வலையில் தெரிவித்தால் உங்கள் சார்பாக எங்களது இலக்கிய அவையிலே நான் படித்து காண்பித்து உங்களையும் அந்த அவையிலே இடம் பெறச் செய்கிற ஒரு வாய்ப்பினை நல்குவீர் . வாழ்க தமிழ் - வெல்க தமிழர் தமிழ்த் திருநாடு.தமிழன்https://www.blogger.com/profile/11052910891336959955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2628482751618551436.post-84607372344145780042009-11-13T04:46:26.552-08:002009-11-13T04:46:26.552-08:00என்ன பழனிராஜ்...
இப்போது சந்தோஷம் தானே !!!
ஏதோ உ...என்ன பழனிராஜ்...<br /><br />இப்போது சந்தோஷம் தானே !!!<br /><br />ஏதோ உங்கள் புண்ணியத்தில் போட்டோ போடுவதை கற்றுக் கொண்டாகி விட்டது.<br /><br />கேள்வி கேட்பதினால் தானே அறிவு வளர்கிறது !!<br /><br />கேளுங்கள்.. அறிவை வளர்ப்போம்.<br /><br />அந்தமான் தமிழ் நெஞ்சன்Tamil Nenjanhttps://www.blogger.com/profile/14822726355876584728noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2628482751618551436.post-4571813455473681182009-11-12T04:02:00.667-08:002009-11-12T04:02:00.667-08:00அன்பு பழனிராஜ்...
பிறந்த குழந்தையால் உடனே நடக்க இ...அன்பு பழனிராஜ்...<br /><br />பிறந்த குழந்தையால் உடனே நடக்க இயலுமா?<br />முதலில் ஊர்ந்து, பின்னர் தவழ்ந்து பிறகுதான் நடக்கும். இப்போது தான் வலைப்பூ நட்டு வைத்துள்ளேன். புகைப்படப் பூக்களும் இனி மேல் பூக்கும். மணம் வீசும். <br /><br />அந்தமான் தமிழ் நெஞ்சன்Tamil Nenjanhttps://www.blogger.com/profile/14822726355876584728noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2628482751618551436.post-46919010738541422202009-11-12T00:10:17.162-08:002009-11-12T00:10:17.162-08:00"புகைப்படம் இல்லாத ஒரு செய்தியா.." என்ன
..."புகைப்படம் இல்லாத ஒரு செய்தியா.." என்ன<br /> குறை கூறும் <br />நெல்லை என்று செஞ்சயை உயர்த்தி கொள்ளும் <br />ப. பழனி ராஜ் <br />புது தில்லிலிருந்துநெல்லை. ப.பழனி ராஜ்https://www.blogger.com/profile/16068370543355164458noreply@blogger.com