Thursday, February 11, 2010

வரதட்சணை

வரதட்சணை
நாச்சா ரவியின் கன்னிக் கவிதை

உன்னை மொத்த்மாக
விலை கொடுத்து வாங்கியது
என்ன்மோ.. நான் தான்!!!

ஆனால்
நான் மட்டுமாய் செய்வதோ
சம்பளமிலா வேலைக்காரி !!!

அன்பாய் இருந்திட்டால் மட்டுமே
பிம்பத்தை பிரதிபலிக்கும்
சக்தி நான்...

உன் மனதில் என் நினைவு மட்டும்
இல்லையெனில் உன்னுயிர் எடுக்கும்
கத்தி நான்...

2 comments:

  1. கன்னி என்றாலே கலக்கல்தானே. புதிய வரவுகள், பலருக்கு புளியை கரைக்கக்கூடும். கனவுகளும் கவிதைகளும், இனி அடுத்த பரிமாணத்தில்...
    அருமை...அழகு.
    தொடரட்டும்... கன்னிகளின் கவர்ச்சிமிகு ஊர்வலங்கள்...

    ஜொள்ளுடன்,
    கார்மான்.

    ReplyDelete