வரதட்சணை
நாச்சா ரவியின் கன்னிக் கவிதை
உன்னை மொத்த்மாக
விலை கொடுத்து வாங்கியது
என்ன்மோ.. நான் தான்!!!
ஆனால்
நான் மட்டுமாய் செய்வதோ
சம்பளமிலா வேலைக்காரி !!!
அன்பாய் இருந்திட்டால் மட்டுமே
பிம்பத்தை பிரதிபலிக்கும்
சக்தி நான்...
உன் மனதில் என் நினைவு மட்டும்
இல்லையெனில் உன்னுயிர் எடுக்கும்
கத்தி நான்...
Thursday, February 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல முயற்சி
ReplyDeleteகன்னி என்றாலே கலக்கல்தானே. புதிய வரவுகள், பலருக்கு புளியை கரைக்கக்கூடும். கனவுகளும் கவிதைகளும், இனி அடுத்த பரிமாணத்தில்...
ReplyDeleteஅருமை...அழகு.
தொடரட்டும்... கன்னிகளின் கவர்ச்சிமிகு ஊர்வலங்கள்...
ஜொள்ளுடன்,
கார்மான்.